
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஆச்சரி போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஆச்சரி போட்டிகள் கடந்த 2019 அக்டோபர்18 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில் ஹிங்குரகோட மற்றும் மட்டக்களப்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை பொது பொறியியல் பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் அண்ட்ரு விஜயசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் ஆச்சரி பிரிவின் தலைவர் எயார் கொமடோர் விஜேவீர அவர்களும் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் ஹிங்குரகோட மற்றும் மட்டக்களப்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை பொது பொறியியல் பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் அண்ட்ரு விஜயசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் ஆச்சரி பிரிவின் தலைவர் எயார் கொமடோர் விஜேவீர அவர்களும் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.













