
இலங்கை விமானப்படை தொடர்ந்தும் 05 வது தடவையாக தலதா மாளிகையில் பூஜைவழிபாடு நிகழ்வை நடாத்தியது.
இலங்கை விமானப்படையினாரால் கடந்த 2019 அக்டோபர் 23 ம் திகதி கண்டி புனித தலதா மாளிகையில் மத பூஜை வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் இலங்கை விமானப்படை தளபதி மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியரின் பங்கேற்பில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வை விமானப்படை நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு தொடர்ந்தும் 09 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்டது .
இதன்போது விமானப்படை அங்கத்தரவர்களுக்காகவும் விமானப்படை சேவையாளர்கள் குடும்பத்தினர்களுக்காகவும் நாட்டிக்க உயிர்நீத்த விமானப்படை வீரர்களுக்காவும் அவர்களில் குடும்ப உறுப்பினர்களுக்கவும் ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் வைஸ் மார்ஷல் பதிரன மற்றும், விமானப்படை பணிப்பளர்கள் ,அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை விமானப்படை நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு தொடர்ந்தும் 09 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்டது .
இதன்போது விமானப்படை அங்கத்தரவர்களுக்காகவும் விமானப்படை சேவையாளர்கள் குடும்பத்தினர்களுக்காகவும் நாட்டிக்க உயிர்நீத்த விமானப்படை வீரர்களுக்காவும் அவர்களில் குடும்ப உறுப்பினர்களுக்கவும் ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் வைஸ் மார்ஷல் பதிரன மற்றும், விமானப்படை பணிப்பளர்கள் ,அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.



































