வவுனியா விமானப்படை தளத்தின் சமூக சேவை திட்டம்.
வவுனியா விமானப்படை தளத்தின் 41 வது   நினைவுதினம் மற்றும் சமூக சேவை திட்டத்தின் கீழ் குடகாச்சகோடியாவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வவுனியாவில் விமானப்படையால் ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.

இந்த வீடு ஒரு விதவை தாய்க்கு வழங்கப்பட்டது மற்றும் அவரது கணவர் சிவில் பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்தபோது இறந்துவிட்டார். அவருக்கு 9 வயது மகனும்  உள்ளார்

இந்த திட்டத்திற்கு  வவுனியா  விமானப்படை அதிகாரிகள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  ,  இந்த தாராள நோக்கங்களுக்காக கூட்டாக பங்களிப்பு செய்தார்கள்  இந்த வீட்டுக்கு    முழுமையான  சமையல் அரை  என்பன பூர்த்திசெய்து கொடுக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை