
வன்னி விமானப்படை தளம் தனது 07 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
வன்னி விமானப்படை தளத்தின் 07 வது வருட நிகழ்வுகள் கடந்த 2019 நவம்பர் 05 ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் களுஆராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத்தளத்தை அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் சிவில் ஊழியர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து போர்வீரர்கள் நினைவு தூபியில் மலர்வளையம் வைக்கப்பட்டது நிகழ்வை முன்னிட்டு பூவரசம்குளம் வைத்தியசாலை மற்றும் மடுக்குளம் நவஜோதி வித்தியாலயத்திலும் சிரமதானம் நிகழ்வுகள் இடம்பெற்றன அன்றய தினத்தில் கரப்பந்தாட்ட போட்டியும் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.









அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து போர்வீரர்கள் நினைவு தூபியில் மலர்வளையம் வைக்கப்பட்டது நிகழ்வை முன்னிட்டு பூவரசம்குளம் வைத்தியசாலை மற்றும் மடுக்குளம் நவஜோதி வித்தியாலயத்திலும் சிரமதானம் நிகழ்வுகள் இடம்பெற்றன அன்றய தினத்தில் கரப்பந்தாட்ட போட்டியும் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.








