
விமானப்படை இடைநிலை பளுதூக்குக்கள் போட்டிகளில் ஏக்கல விமானப்படை தளம் ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி.
விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான வருடாந்த இடை நிலை பளுதூக்குக்கள் போட்டிகள் கடந்த 2019 நவம்பர் 08 ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் ஏக்கல விமானப்படை தளம் ஆண் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்.
மேலும் 02 ம் இடத்தை கட்டுநாயக்க மற்றும் கொழும்பு விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் முறையே பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டிகளின் பிரதம விமானப்படை சுகாதார பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் , படைவீரர்களும் கலந்துகொண்டனர் .


















