விங் ஒப் மெரூன் 2019 நிகழ்வில் விமானப்படை தளபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
வான் பரிபாலன சங்கத்தினால்  நாலந்தா  கல்லூரியில் வருடாந்தம்  இடம்பெறும்   ஆண்டு விழா  கடந்த 2019 நவம்பர் 11 ம் திகதி  இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதிதியாக கலந்துகொண்டார்

இந்த நிகழ்வை தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நாலந்தா கல்லூரியின்  வானூர்தி சங்கம்  ஏற்பாடு செய்தது. அந்த சங்கத்தினால்  தளபதிக்கு  பாராட்டு மற்றும்  நினைவு சின்னம் என்பன வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை  மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பவற்றில்  கடமைபுரியும் நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள்  கலந்துகொண்டனர்.

இதன்போது   நாலந்தா கல்லூரியின்  வானூர்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  விவாதிப்போட்டியில்  நாளாந்த கல்லூரியே வெற்றிபெற்றது என்பதும்குறிப்பிட தக்கது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை