
அனுராதபுர விமானப்படை தளம் தனது 37 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
அனுராதபுர விமானப்படை தளத்தின் 37 வது வருட நிகழ்வுகள் கடந்த 2019 நவம்பர் 10 ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத்தளத்தை அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் சிவில் ஊழியர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு சிரமதான வேலைகள் சில இடம்பெற்றது “சாந்தி மஹாலு முதியோர் இல்லத்தில் 2019 அக்டோபர் 08 ம் திகதியும் ,இசுருமுனியா ராஜமஹா விகாரையில் 2019 அக்டோபர் 17 ம் திகதியும் ,அனுராதபுர போதனா மருத்துவமனையின் பல் பிரிவில் வர்ணம் பூசுதல் மற்றும் தீ விரிவுரை என்பன அக்டோபர் 26ம் திதியும் மற்றும் மஹிந்த மஹா பிரிவேனா” இல் 100 துறவிகளுக்கு தானம் வழங்குதல் நிகழ்வும் நவம்பர் 10 ம் திகதி இடம்பெற்றது .
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மரம்நடும் நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வும் , இறுதியில் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு சிரமதான வேலைகள் சில இடம்பெற்றது “சாந்தி மஹாலு முதியோர் இல்லத்தில் 2019 அக்டோபர் 08 ம் திகதியும் ,இசுருமுனியா ராஜமஹா விகாரையில் 2019 அக்டோபர் 17 ம் திகதியும் ,அனுராதபுர போதனா மருத்துவமனையின் பல் பிரிவில் வர்ணம் பூசுதல் மற்றும் தீ விரிவுரை என்பன அக்டோபர் 26ம் திதியும் மற்றும் மஹிந்த மஹா பிரிவேனா” இல் 100 துறவிகளுக்கு தானம் வழங்குதல் நிகழ்வும் நவம்பர் 10 ம் திகதி இடம்பெற்றது .
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மரம்நடும் நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வும் , இறுதியில் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

















