மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்படை பிரிவில் கடமை புரிந்த விமானப்படையின் வீரர்கள் நாடுதிரும்பினார்.
மத்திய ஆபிரிக்க குடியரசின் (மினுஸ்கா) நான்காவது இலங்கை விமானப்படை விமான பிரிவினர்  இன்று (13 நவம்பர் 2019)  அதிகாலையில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர் .ஐக்கிய நாடுகளின்  அமைதி காக்கும் படையினராக மத்திய ஆபிரிக்காவில் 2 ஆண்டுகள் சேவையை முடித்த பின்னர் அவர்கள் திரும்பினர்.

8 அதிகாரிகள் மற்றும் 80 விமான வீரர்களைக் கொண்ட முதல் தொகுதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

மீதமுள்ள மற்ற உறுப்பினர்கள் இந்த மாத இறுதியில்நாடு திரும்ப உள்ளனர், ஐந்தாவது படைக்கு முறையான கடமைகளை ஒப்படைத்தபின்னர், இது இன்று நாட்டில் இருந்து புறப்பட்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை