இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் புதிய ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச அவர்களை கடந்த 2019 நவம்பர் 19 ம் திகதி ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
![Commander of the Air Force calls on the President](../uploads/news/cmdr_call_press_11_2019/1.jpg)
![Commander of the Air Force calls on the President](../uploads/news/cmdr_call_press_11_2019/2.jpg)