
ஹிங்குராகொட இலங்கை விமானப்படை தளத்தின் 41வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்
ஹிங்குராகொட இலங்கை விமானப்படை தளத்தின் 40 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 2019 நவம்பர் 23 ம் திகதி ஹிங்குராகொட விமானப்படை கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஹிங்குராகொட விமானப்படை அதிகாரிகள் மற்றும், படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் பங்கெடுப்பின் கீழ் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த நவம்பர் 19 ம் திகதி தேசிய இரத்த வங்கியில் இரத்ததானம் நிகழ்வும் இடம்பெற்றது, அனைத்து முகாம்களையும் ஆசீர்வதிப்பதற்காக நவம்பர் 20 ஆம் தேதி மின்னேரியா தேவலாயாவில் ஒரு மத நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஹிங்குரகோட பௌத்த நிலையத்தை முதன்மை படுத்தி பொதி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன
மேலும் படைத்தள வளாகத்தில் 2019 நவம்பர் 22 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஆண்டுவிழா தினத்தில் அனைத்து அங்கத்தவர்களின் பங்கேற்புடன் கிரிக்கெட் போட்டி மற்றும் வலைப்பந்து போட்டி என்பனவும் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த நவம்பர் 19 ம் திகதி தேசிய இரத்த வங்கியில் இரத்ததானம் நிகழ்வும் இடம்பெற்றது, அனைத்து முகாம்களையும் ஆசீர்வதிப்பதற்காக நவம்பர் 20 ஆம் தேதி மின்னேரியா தேவலாயாவில் ஒரு மத நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஹிங்குரகோட பௌத்த நிலையத்தை முதன்மை படுத்தி பொதி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன
மேலும் படைத்தள வளாகத்தில் 2019 நவம்பர் 22 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஆண்டுவிழா தினத்தில் அனைத்து அங்கத்தவர்களின் பங்கேற்புடன் கிரிக்கெட் போட்டி மற்றும் வலைப்பந்து போட்டி என்பனவும் நடைபெற்றது.













