
இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் 24ம் வருட நினைவு தினம்
ஹிங்குரகொட விமானபடை தளத்தின் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் 23ம் வருட நினைவு தினம் கடந்த 2018 நவம்பர் 24ம் திகதி இடம்பெற்றது
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவினரால் விசேட அணிவகுப்பு நிகழ்வும் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நினைவு செலுத்தும் வகையில் மலர் மாலை கொண்டு அவர்களின் நினைவு தூபியில் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமான்டேர் ஹேவாவிதாரன` அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து இந்த கொண்ட அனைவருக்கும் காலை உணவு எட்டிபாடு செய்யப்பட்டு இருந்தது
அதனை தொடர்ந்து நவம்பர் 7 ம் திகதி ஹிங்குரகோட அல் ஜும்மா பள்ளிவாசலிலும் , நவம்பர் 08 ம் திகதி ஹிங்குரகோடா கத்தோலிக்க தேவாலயத்திலும் , மத வழிபாடுகள் இடம்பெற்றது.
நவம்பர் 21 ஆம் தேதி, மெதிரிகிரிய மருத்துவமனையில் அத்தியாவசிய தேவைப்பாடு உள்ள 45 நோயாளிகளுக்கு உலர் உணவுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவினரால் விசேட அணிவகுப்பு நிகழ்வும் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நினைவு செலுத்தும் வகையில் மலர் மாலை கொண்டு அவர்களின் நினைவு தூபியில் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமான்டேர் ஹேவாவிதாரன` அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து இந்த கொண்ட அனைவருக்கும் காலை உணவு எட்டிபாடு செய்யப்பட்டு இருந்தது
அதனை தொடர்ந்து நவம்பர் 7 ம் திகதி ஹிங்குரகோட அல் ஜும்மா பள்ளிவாசலிலும் , நவம்பர் 08 ம் திகதி ஹிங்குரகோடா கத்தோலிக்க தேவாலயத்திலும் , மத வழிபாடுகள் இடம்பெற்றது.
நவம்பர் 21 ஆம் தேதி, மெதிரிகிரிய மருத்துவமனையில் அத்தியாவசிய தேவைப்பாடு உள்ள 45 நோயாளிகளுக்கு உலர் உணவுகள் விநியோகிக்கப்பட்டன.














