
அம்பாறை விமானப்படை தளத்தின் 30வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்.
அம்பாறை இலங்கை விமானப்படை தளத்தின் 30 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 2019 நவம்பர் 25ம் திகதி அம்பாறை அம்பாறை கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை விமானப்படை அதிகாரிகள் மற்றும், படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் பங்கெடுப்பின் கீழ் இடம்பெற்றது.
இதன் முதல் கட்ட நிகழ்வாக பரீட்சனை அணிவகுப்பு கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது.
தொடர்ந்தும் சிரமதானம் சேவைகள் பதியத்தலாவ பொதுவைத்தியசாலை மற்றும் கரன்காவா பாடசாலையில் சிரமதானம் மற்றும் புத்தகம் என்பன வழங்கிவைக்கப்பட்டது மேலும் இரத்ததானம் மற்றும் இரவு நேர பிரித் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து எல்லை மற்றும் வலைப்பந்த்து போட்டிகள் என்பன நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் முதல் கட்ட நிகழ்வாக பரீட்சனை அணிவகுப்பு கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது.
தொடர்ந்தும் சிரமதானம் சேவைகள் பதியத்தலாவ பொதுவைத்தியசாலை மற்றும் கரன்காவா பாடசாலையில் சிரமதானம் மற்றும் புத்தகம் என்பன வழங்கிவைக்கப்பட்டது மேலும் இரத்ததானம் மற்றும் இரவு நேர பிரித் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து எல்லை மற்றும் வலைப்பந்த்து போட்டிகள் என்பன நிகழ்வும் இடம்பெற்றது.













