
2019 ம் ஆண்டுக்கான 13 வது தெற்காசிய போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை விமானப்படை அணியினர் நேபாளம் பயணம்.
3 வது தெற்காசிய போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை விமானப்படை அணியினர் நேபாளம் நோக்கி பயணம் மேட்கொள்ள உள்ளனர் இந்த போட்டிகள் டிசம்பர் 01 ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 13 அதிகாரிகள் மற்றும் 80 வீரவீராங்கனைகள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் மொத்தம் 21 போட்டிகளில் கலந்துகொள்ளும் முகமாக .
பங்குபெறவுள்ள அனைவரும் விமானப்படை தளபதி மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பளாருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் 13 அதிகாரிகள் மற்றும் 80 வீரவீராங்கனைகள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் மொத்தம் 21 போட்டிகளில் கலந்துகொள்ளும் முகமாக .
பங்குபெறவுள்ள அனைவரும் விமானப்படை தளபதி மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பளாருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
