2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ரஃக்பி சாம்பியன்ஷிப் போட்டிகள்.
3:07pm on Tuesday 17th December 2019
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை     ரஃக்பி சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 நவம்பர் 26 ம்  திகதி ரத்மலான விமானப்படை தளத்தில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்  ரத்மலான விமானப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை வன்னி   விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை தளபதி  எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை   ரஃக்பி சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் பாலசூரிய    மற்றும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை