விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்.
இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்  பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 13 வது  பாடநெறியின் ஆரம்ப நிகழ்வின்போது   உரைநிகழ்த்தினர்

இந்த நிகழ்வில்   கல்லூரியின் பீடாதிபதி  மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய  மற்றும் பிரதான  தலைமை ஆலோசகர்களான  பிரிகேடியர் பெரேரா  கொமடோர்  அமரதாஸ  எயார் கொமாண்டர் ரணசிங்க  மற்றும்  கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனே.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை