
விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 13 வது பாடநெறியின் ஆரம்ப நிகழ்வின்போது உரைநிகழ்த்தினர்
இந்த நிகழ்வில் கல்லூரியின் பீடாதிபதி மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய மற்றும் பிரதான தலைமை ஆலோசகர்களான பிரிகேடியர் பெரேரா கொமடோர் அமரதாஸ எயார் கொமாண்டர் ரணசிங்க மற்றும் கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனே.
இந்த நிகழ்வில் கல்லூரியின் பீடாதிபதி மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய மற்றும் பிரதான தலைமை ஆலோசகர்களான பிரிகேடியர் பெரேரா கொமடோர் அமரதாஸ எயார் கொமாண்டர் ரணசிங்க மற்றும் கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனே.







