
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கிரிக்கெட் போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2019 நவம்பர் 28 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில் வன்னி மற்றும் சீனவராய விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை மொரவெவ மற்றும் கட்டுநாயக்க விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் பிரசன்ன பாயோ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் எயார் கொமடோர் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் போட்டி விபரங்களை விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் பிரசன்ன பாயோ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் எயார் கொமடோர் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் போட்டி விபரங்களை விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.



















