
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மேசை பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மேசை பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2019 டிசம்பர் 02 ம் திகதி கொழும்பு விமானப்படை தளத்தின் சுகாதார முகாமைத்துவ மையத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில் ரத்மலான விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை வன்னி விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ருச்சிரா சமரசிங்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை மேசை பந்து சம்மேளன தலைவர் எயார் கொமடோர் ஹேமந்த சொய்சா மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் ரத்மலான விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை வன்னி விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ருச்சிரா சமரசிங்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை மேசை பந்து சம்மேளன தலைவர் எயார் கொமடோர் ஹேமந்த சொய்சா மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.























