
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சமையல் தொடர்பான கருத்தரங்கு.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க கடந்த 2019 டிசம்பர் 03ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஈகிள்ஸ் லகூன் வியூ வளாகத்தில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் விமானப்படை பெண் அதிகாரிகள் மற்றும் படைவீராங்கனைகள் ,படைவீரர்களின் மனைவிமார்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் வத்தலை பெகாசஸ் ரீஃப் ஹோட்டல் பிரதான சமையல் முகாமையாளர் திரு.நலிந்த அபேரத்ன அவர்கள் விரிவுரை வழங்கினார் .

















இந்த நிகழ்வில் விமானப்படை பெண் அதிகாரிகள் மற்றும் படைவீராங்கனைகள் ,படைவீரர்களின் மனைவிமார்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் வத்தலை பெகாசஸ் ரீஃப் ஹோட்டல் பிரதான சமையல் முகாமையாளர் திரு.நலிந்த அபேரத்ன அவர்கள் விரிவுரை வழங்கினார் .
















