
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை எல்லை சாம்பியன்ஷிப் போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை எல்லை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2019 டிசம்பர் 04ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில் கட்டுநாயக்க அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றனர்.
இதன் 02ம் இடத்தை பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் எல்லை சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் பெர்னாண்டோபுள்ளே மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






















