
தியத்தலாவ பயிற்ச்சி பாடசாலையில் பயிற்றுனர்களுக்கான ஆளுமை விருத்திக்கான பயிற்சிநெறி.
தியத்தலாவ பயிற்ச்சி பாடசாலையில் பயிற்றுனர்களுக்கான ஆளுமை விருத்திக்கான பயிற்சிநெறி கடந்த 2019 டிசம்பர் 02 ம் திகதி இடம்பெற்றது 16 நாட்களாக இந்த பாடநெறிகள் இடம்பெற்றன இதன்போது 2020 ல் இடம்பெற உள்ள அடிப்படை ஆட்செர்ப்பு பயிற்சிரியின்போது எவ்வாறு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது மற்றும் நெறிப்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் இடம்பெற்றன .
இந்த ஆரம்ப உரையை விமானப்படை பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களினால் நிகழ்த்தப்பட்டது இந்த பயிற்சி நெறி டிசம்பர் 24 ம் திகதி வரை இடம்பெறும்.
இந்த ஆரம்ப உரையை விமானப்படை பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களினால் நிகழ்த்தப்பட்டது இந்த பயிற்சி நெறி டிசம்பர் 24 ம் திகதி வரை இடம்பெறும்.




