201 ம் ஆண்டுக்கான தெற்காசிய போட்டிகளில் விமானப்படை வீரர்கள் பிரகாசம்.
11:09am on Thursday 9th January 2020
13 வது    தெற்காசிய  விளையாட்டுப்போட்டிகள்   நேபாள நாட்டின் காட்மாண்டுவில் இடம்பெற்றது  இந்த போட்டிகளால்  இலங்கை சார்பாக  விமானப்படை வீரவீராங்கனைகள்  77  பேர் கலந்துகொண்டனர்  இதுவே  சர்வதேச போட்டிளில் பங்குபெறும் அதிகமான  எண்ணிக்கையாக   பதிவிடப்படுகிறது   

இந்த போட்டிகளில்   விமானப்படை சார்பாக 05 தங்கம் 14 வெள்ளி உடன்பட 22  வெண்கலப்பதக்கமும் பெறப்பட்டுள்ளது .

இதன் விபரங்களை   ஆங்கில மொழிபெயர்ப்பில்  காண முடியும்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை