
இராணுவப்படையின் இடர்முகாமைத்துவ பயிற்சிப்பாடநெறிகள் நிறைவு நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இலங்கை விமானப்படை முல்லைத்தீவு தளத்தில் இடர் முகாமைத்துவ பயிற்சி பாடசாலையில் டிசம்பர் 07 தொடக்கம் 15 வரை இடம்பெற்ற பயிற்சிநெறியின் சான்றுதல் வழங்கும் வைபவம் இடம்பெற்றது
இந்த பாடத்திட்டத்தில் ஐந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் 28 இராணுவப்படைவீர்கள் பங்கேற்றனர் இதன்போது பேரழிவுகளின் போது விமானப்படை கடமைகள் உட்பட பல முக்கியமான விஷயங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது .
இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக முல்லைத்தீவு விமானப்படை தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன மற்றும் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் ராஜபதிரன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொணடர்.
இந்த பாடத்திட்டத்தில் ஐந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் 28 இராணுவப்படைவீர்கள் பங்கேற்றனர் இதன்போது பேரழிவுகளின் போது விமானப்படை கடமைகள் உட்பட பல முக்கியமான விஷயங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது .
இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக முல்லைத்தீவு விமானப்படை தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன மற்றும் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் ராஜபதிரன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொணடர்.


