
இந்திய கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்சிங் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை கடந்த 2019 டிசம்பர் 20 ம் திகதி ஜவிமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
அவரை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் அவர்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மூலம் வரவேற்க்கப்பட்டார்.
இதன்போது இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
அவரை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் அவர்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மூலம் வரவேற்க்கப்பட்டார்.
இதன்போது இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

















