53 வது விமானப்படை சாரணர் தளம், மொரட்டுவயில்.
53 வதுமொரட்டுவ பிலியந்தல  மாவட்ட  விமானப்படை சாரணர் தளம் கடந்த 2019  டிசம்பர் 19 முதல் 22 வரை தெஹிவளை  எஸ்.டி.எஸ் ஜெயசிங்க பாடசாலை  மைதானத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஆறு சாரணர் தலைவர்களும் 80 விமான சாரணர்களும் இருந்தனர். இந்த  நிகழ்வுகளுக்கு   விமானப்படை சாரணர்  சான்றுதல்கள் வழங்கப்பட்டது.

 மேதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை