கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் நீர்கொழும்பு கடற்க்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு.
கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின் மூலம் நீர்கொழும்பு   கடற்க்கரை  சுத்தம் செய்யும் நிகழ்வு  கடந்த 2019 டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்றது இந்தநிகழவுக்கு கட்டுநாயக்க விமானப்படைத்தள  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் துய்யகாந்தா அவரக்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை