கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் நீர்கொழும்பு கடற்க்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் நீர்கொழும்பு கடற்க்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு கடந்த 2019 டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்றது இந்தநிகழவுக்கு கட்டுநாயக்க விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் துய்யகாந்தா அவரக்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது .