
பலாலி விமானப்படை தளம் தனது 39 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது . பலாலி விமானப்படை தளத்தின் 39 வது வருட நிகழ்வுகள் கடந்த 2020 ஜனவரி 01 ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத்தளத்தை அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் சிவில் ஊழியர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது
பலாலியின் வரலாறு 1940 களில் இருந்து வருகிறது.இரண்டாம் உலகப் போரின்போது படைப்பிரிவுகளுக்கு உதவுவதற்காக 1940 ஆம் ஆண்டில் ராயல் விமானப்படை காங்கேசந்துரையில் நிறுவப்பட்டது.
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வும் அதனை தொடர்ந்து சிரமதானம் நிகழ்வும் அதன் பின்பு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வும் அதனை தொடர்ந்து சிரமதானம் நிகழ்வும் அதன் பின்பு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.









