இல 03 ம் கடல்சார் படைப் பிரிவை 01 வது நினைவுதினத்தை கொண்டாடினர்
சீனவராய  விமானப்படை தளத்தில்  இல 03 ம் கடல்சார் படைப் பிரிவை 01 வது நினைவுதினத்தை கடந்த 2020 ஜனுவரி மதம் 11 திகதி கொண்டாடினர்.

இல 03 ம் கடல்சார் படைப்பிரிவானது கடந்த 1971 ம் ஆண்டு சீனவராய விமானப்படை தளத்தில்  அன்றய விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பி.எச். மெண்டிஸ் அவர்களால் ஆரம்பிக்கபட்டது.

நினைவு தினத்தை முன்னிட்டு ரேவத சிறுவர் இல்லத்தில் சிரமதானம்  நிகழவும்கள் கடந்த ஜனவரி 09 ம் திகதி இடம்பெற்றது. அனைத்து நிலையினரின் பங்கேற்பில் இடம்பெற்ற அணிவகுப்பில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டப்லிவூ.வி. பிரேமசிங்க அவர்களினால் பரீட்சனை நடத்தப்பட்டது .


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை