இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டம்
விமானப்படை சேவா வனிதா பிரிவு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி அனாமடுவாவின் கொதலகெமியாவ கனிஷ்ட வித்யாலயத்தில் மாணவர்களுக்கு பள்ளி உபகரனங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாலவியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் தளத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை