கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு பிரித் நிகழ்வை நடாத்தியது.
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு  பிரித் நிகழ்வு மற்றும் அன்னதான  நிகழ்வு என்பன  கடந்த 2020 ஜனவரி 14, 15 ம் திகதிகளில் இடம்பெற்றது .  அப்பிரிவின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்   போதிசீல  அவர்களின்  வழிகாட்டலின் கீழ்  விமானப்படையின்   இருந்து  நாட்டுக்காக உயிர்நீத்தவர்களுக்கும் மற்றும்  சேவையில் உள்ளவர்களுக்கும்  ஆசிவழங்கும் நோக்கில் இந்தநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்து.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  துய்யகொந்தா   அவர்களும்  மற்றும் அதிகாரிகளும்  படைவீரக்ளும்  சிவில் அதிகாரிகளும்  குடும்ப அங்கத்தவர்களும்   கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை