இலங்கை விமானப்படை மகளிர் குத்துச்சண்டை அணியினர் 94 வது தேசிய குத்துசண்டை தொடரில் 02ம் இடம் .
இலங்கை குத்துசண்டை சம்மேளனத்தினால்   ஏற்பாடு செய்யப்பட்ட  94 வது  தேசிய குத்துசண்டை போட்டிகள்  கடந்த 2020 ஜனவரி  21 முதல் 22 வரை   கொழும்பு  ராயல் கல்லூரியில் இடம்பெற்றது .  இந்த போட்டிக்ளுக்காக  இராணுவ கடற்படை  மற்றும் போலீஸ்  மற்றும் கழக வீரவீராங்களைகள்  சுமார் 200 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டித்தொடரில்  விமானப்படை  சார்பாக  02 தங்கம் 04 வெள்ளி 04 வெண்கலம்  பதக்கம்கள்  கிடைக்கப்பெற்றன இந்த தொடரில்  விமானப்படை  மகளிர் அணியினர் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தன்னார்வ  குத்துசண்டை சம்மேளன  தலைவர்  திரு. செய்யித் அப்துல் காதர் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை