
இலங்கை விமானப்படை தளபதி அவர்களினால் நாளந்தா கல்லூரியின் பெவிலியன் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை திறந்துவைப்பு .
கொழும்பு நாளந்தா கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் புதிய ஸ்மார்ட் வகுப்பு அறை என்பன கடந்த 2020 ஜனவரி 30 ம் திகதி நாளந்தா கல்லூரியின் முதல்வரின் அழைப்பின் பேரில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார் ,எயார் வைஸ் மார்ஷல் எம்.ஜி.ஆர்.கே சமரசிங்க, நாலந்தா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார் ,எயார் வைஸ் மார்ஷல் எம்.ஜி.ஆர்.கே சமரசிங்க, நாலந்தா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

















