பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை பிரதமர் அவர்களை சந்தித்தார்.
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், அவர்கள்   இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை   கடந்த  2020 பெப்ரவரி 06  ம் திகதி  அலரிமாளிகையில்  வைத்து சந்தித்தார்.

இதன்போது  இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை