
பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதி அவர்களை சந்தித்தார்
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் தி சில்வா அவர்களை கடந்த 2020 பெப்ரவரி 07 ம் திகதி கடற்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.