
சிங்கமலே வனப்பகுதிதியில் தீ விபத்து இலங்கை விமானப்படை ஹெலிகோப்டேர்மூலம் தினைப்பு
சிங்கமலே வனப்பகுதியில் திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகோப்டர்மூலம் 900 லீடர் தாங்கி பம்பிபகெட் மூலம் தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றன.
இதன்போது ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 04 ம் படைப்பிரிவை சேர்த்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகொப்டர் விமானியாக விங் கமாண்டர் உதித்த தி சில்வா அவர்களும் உதவி விமானியாக பிளைட் லேப்ட்டினால் பியாசான் கரவிட்ட ஆகியோர் ஈடுபட்டனர்.
இதன்போது 06 முறை தாங்கி பம்பிபகெட் மூலம் தண்ணீர் இட்டு தீயணைக்கப்பட்டது.





