இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வீட்டுத்திட்ட நிறைவு
இலங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  நிறைவேற்றப்படும்   வீட்டுத்திட்டம் ஓன்று  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்  கீழ்  விமானப்படை  வர்றேன்ட் அதிகாரி ஹேமந்த  அவர்களுக்கு வீடு கையாளிக்கும் நிகழ்வு   கடந்த  2020 பெப்ரவரி 16 ம் திகதி  சிகிரியா விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் அவர்களின் பங்கெடுப்பில் நாவலபிட்டியில்   இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் சிகிரியா     விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

இந்த நிகழ்வில்  சிகிரிய  விமானப்படை அதிகாரிகள் , ஏனையவீரர்கள்  சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை