
புதிதாக நியமிக்கப்பட்ட துருக்கிய தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
இலங்கை புதிதாக நியமிக்கப்பட்ட துருக்கிய தூதுவர் டெமட் செகெர்சியோக்லு அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை கடந்த 2020 பெப்ரவரி 17 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.


