
ஆப்கானிஸ்தான் தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் திரு. எம். அஷ்ரப் ஹைதாரி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை கடந்த 2020 பெப்ரவரி 19 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர் விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்தார்.


