நிர்வாக தர கண்காணிப்பு பிரிவு சுய மேலாண்மை மூலம் சுய மேம்பாடு குறித்த இளைய அதிகாரிகள் எனும் ஒருநிகழ்வை நடத்தியது.
"இளைய அதிகாரிகளின் வளர்ச்சித் திட்டம்"  எனும்  கருப்பொருளின் கீழ் சுய மேலாண்மை மூலம் சுய மேம்பாடு குறித்த இளைய அதிகாரிகள்  எனும் வேலைத்திட்டம் கடந்த 2020  பெப்ரவரி 20 ம் திகதி கொழும்பு விமானப்படைதளத்தின் தலைமை காரியாலய  கேட்போர்கூடத்தில்   இடம்பெற்றது. இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம் மற்றும் நிர்வாக தர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேஜர் ( ஓய்வு ) மஹிந்த அதிகாரி  அவர்கள்  கலந்துகொண்டார்

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளையும் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் தகவலறிந்ததாகவும் இருந்தது, இதில் பங்கேற்பாளர்கள் அத்தியாவசிய வாழ்க்கை மேலாண்மை திறன்கள், வாழ்க்கை முன்னுரிமைகள் மற்றும் சேவை வாழ்க்கையின் பல முக்கியமான தலைப்புகள் பற்றிய அறிவினை  பெற முடிந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை