
கட்டுநாயக்க சீதுவ நெடுஞ்சாலை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தின்போது இலங்கை விமானப்படையினர் தினைப்பு பணியில்.
கட்டுநாயக்க சீதுவ நெடுஞ்சாலை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தின்போது இலங்கை விமானப்படையினர் தினைப்பு பணியில் ஈடுபட்டனர் இதன்போது பெல் 212 ரக ஹெலிகொப்டர் மூலம் 950 லீட்டர் பம்மி தங்கி மூலம் தீயணைப்பு பணிகள் இடம்பெற்றது.
ரத்மலான 04ம் படைப்பிரிவின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் மூலம் இந்த பணிகள் இடம்பெற்றன இதன்போது
விமானியாக விங் கமாண்டர் சுசந்த அலஹகொண் மற்றும் பிலைட் லேப்ட்டினால் நிமல் பெரேரா ஆகியோர் செயற்பட்டனர் இதன்போது 22 முறை பம்மி தாங்கிமூலம் தீயணைப்பு பணிகள் இடம்பெற்றது.







