
விமானப்படை தளபதி அவர்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு விமானப்படை தளங்களின் புதிய கட்டிடத்தொகுதிகள் திறந்துவைப்பு.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு விமானப்படை தளங்களின் புதிய கட்டிடத்தொகுதிகள் திறந்துவைப்பு நிகழ்வு கடந்த 2020 பெப்ரவரி 20 ம் திகதி இடம்பெற்றது .
இந்த வேலைத்திட்டம்களை கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவு மற்றும் ரத்மலான ஏர்ஃபீல்ட் கட்டுமான பிரிவு என்பன இணைந்து செய்தன.
மேலதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.
இந்த வேலைத்திட்டம்களை கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவு மற்றும் ரத்மலான ஏர்ஃபீல்ட் கட்டுமான பிரிவு என்பன இணைந்து செய்தன.
மேலதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.
No.39 Regiment Wing at SLAF Station Ampara
Two Storied Officers’ Living In Block at SLAF Station Ampara
Officers’ Living In Block at SLAF Station Batticaloa


