பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
பலாலி    விமானப்படை  தளத்திள்  கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் ஜெயவீர   அவர்களினால்   புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஜயசேகர  அவர்களுக்கு  பொறுப்புக்கள்  கையளிக்கும் நிகழ்வு  கடந்த 2020  பெப்ரவரி  24 ம் திகதி இடம்பெற்றது.

இதன்போது உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது  இதன்போது படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள்  அனைவருக்கும் நன்றிகூறினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை