
வவுனியா விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
வவுனியா விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 பெப்ரவரி 24 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் சுமணவீர அவரகளினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமாண்டோர் திஸ்ஸநாயக அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் சுமணவீர அவரகளினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமாண்டோர் திஸ்ஸநாயக அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.




