
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வீட்டுத்திட்ட நிறைவு.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிறைவேற்றப்படும் வீட்டுத்திட்டம் ஓன்று இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஓய்வுபெற்ற விமானப்படை பிலைட் சார்ஜன்ட்ஜயதிலக்க அவர்களுக்கு வீடு கையாளிக்கும் நிகழ்வு கடந்த 2020 ஜனவரி 31 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரின் பங்கேற்ப்பில் இடம்பெற்றது.
இந்த திட்டம் ஆனது சேவா வனிதா பிரிவால் நிதி ஒதுக்கப்பட்டு விமானப்படை சிவில் என்ஜினியர் பிரிவினரும் மற்றும் ஏக்கல விமானப்படையினரும் இணைந்து செய்து செய்து முடித்தனர்.
இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை கட்டளைத் தளபதி எயார் கொமடோர் மற்றும் , அதிகாரிகள் , ஏனையவீரர்கள் சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.
இந்த திட்டம் ஆனது சேவா வனிதா பிரிவால் நிதி ஒதுக்கப்பட்டு விமானப்படை சிவில் என்ஜினியர் பிரிவினரும் மற்றும் ஏக்கல விமானப்படையினரும் இணைந்து செய்து செய்து முடித்தனர்.
இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை கட்டளைத் தளபதி எயார் கொமடோர் மற்றும் , அதிகாரிகள் , ஏனையவீரர்கள் சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.












