
பாலவி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
பாலவி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 பெப்ரவரி 28 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பிரியதர்ஷன அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சஞ்சய் விதான செனவிரத்ன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சில்வா அவர்கள் கடந்த 2018 பெப்ரவரி 18 ம் திகதி பாலவி விமானப்படைதளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் அந்த படைத்தளத்தை திறன்பட முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சஞ்சய் விதான அவர்கள் இதற்குமுன்னர் மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பிரியதர்ஷன அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சஞ்சய் விதான செனவிரத்ன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சில்வா அவர்கள் கடந்த 2018 பெப்ரவரி 18 ம் திகதி பாலவி விமானப்படைதளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் அந்த படைத்தளத்தை திறன்பட முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சஞ்சய் விதான அவர்கள் இதற்குமுன்னர் மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.






