2019 ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை பாலர்பாடசாலைக்கான தேர்வில் அனுராதபுரம் மற்றும் வவுனியா விமானப்படை பாலர்பாடசாலைகள் தேர்வு.
இலங்கை விமானப்படையின்     சிறந்த  பாலர் பாடசாலைக்கான  தெரிவு  போட்டி  கடந்த 2020பெப்ரவரி 28 ம் திகதி  கொழும்பு  பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் ஏக்கல விமானப்படை தளத்தில்   இடம்பெற்றது .

இந்த நிகழ்வில்  பிரதான அதிதியாக  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கலந்து கொண்டார் மேலும்   சேவா வனிதா பிரிவின் தலைவி திரு மயூரி பிரபாவி டயஸ் , விமானப்படை  நலன்புரி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் கபில வணிகசூரிய மற்றும் விமானப்படை  பணிப்பாளர் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்து கொண்டனர் .

இந்த போட்டிகளில் அனுராதபுர மற்றும் வவுனியா  விமானப்படை அணியினர்  01 ம்இடத்தைபகிர்ந்துகொண்டனர்  03 ம் இடத்தை  ரத்மலான மற்றும் அம்பாறை    படைப்பிரிவின் பாலர் பாடசாலைகள் பெற்றுக்கொண்டனர்.

மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை