சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்.
சீனவராய  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்  கடந்த 2020 மார்ச் 01  ம் திகதி  கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்வை முன்னிட்டு  கல்லூரியினால் பல சமயம் சரி மற்றும் சிரமதான  சேவைகள்  இடம்பெற்றன .

இதன்போது  திருகோணமலையின்  05ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள போதிபரமராமய  தேவஸ்தானத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதன்பின்பு   ரேவதி குழந்தைகள்  அநாதை இல்லத்தில் இசை நிகழ்ச்சி  , இரவு உணவுகள்  , மற்றும் பரிசில்கள்  என்பன  வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஜிஹான்  செனவிரத்ன  மற்றும் அதிகாரிகள் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை