சவூதி அரேபியாவின் இராணுவ தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்
புது டில்லியில் அமைந்துள்ள சவூதி அரேபியாவின் இராணுவ தூதுவர்   பிரிகேடியர்  நவாப் டீ அல் தைபி   அவர்கள்   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை   கடந்த  2020 மார்ச் 05 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது  இரு தளபதிகளுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை