
இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் பாதுகாப்பு சேவைகள் படகு ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்றனர்.
இலங்கை விமானப்படை படகு ஓட்ட போட்டிகள் மகளிர் அணியினர் கடந்த 2020 மார்ச் 10 ம் திகதி பத்தரமுல்லை தியவண்ணா பாதுக்காப்பு சேவைகள் படகு ஓட்டப்போட்டி மைதானத்தில் இடம்பெற்ற ஓட்டிகளில் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றனர்.
பாதுக்காப்பு சேவைகள் படகு ஓட்டப்போட்டிகள் கடந்த 2020 மார்ச் 09 தொடக்கம் 10 வரை இடம்பெற்றது இதன்போது விமானப்படை மகளிர் அணியினர் 03 தங்க பதக்கம் உட்பட 01 வெள்ளி பதக்கம் அடங்கலாக இந்த தொடரில் முதல் இடத்தை பெற்றனர் ஆண்கள் அணியினர் இந்த தொடரில் ஒரு தங்கம் உட்பட 03 வெண்கல பதக்கம்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இராணுவப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் தர்மரத்ன அவர்களும் இலங்கை படகோட்டப்போட்டிகளில் சம்மேளன தலைவர் எயார் கொமடோர் கொஸ்வத்த மற்றும் இராணுவ கடல்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.