கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப்படை அதிகாரிகளுக்கான தீயணைப்பு பயிற்ச்சி பட்டறை.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள அனைத்து படைப்பிரிவின் அதிகாரிகளுக்கான தீயணைப்பு பயிற்ச்சி பட்டறை கடந்த 2020 மார்ச் 11 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகன பராமரிப்பு படைப்பிரிவில் இடம்பெற்றது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகன பராமரிப்பு படைப்பிரிவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார்  வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த  மற்றும் ஸ்கொற்றன் லீடர் அகில தி அல்விஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது .

பங்குபற்றியவர்களுக்கு  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நல்ல அறிவைப் பெற முடிந்தது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை