இலங்கைக்கானல் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்
11:38am on Wednesday 15th April 2020
இலங்கைக்கான பாக்கிஸ்தான்  உயர்ஸ்தானிகர் மேஜர்  ஜெனரல் ( ஓய்வு பெற்ற )  முஹம்மது பாஅத் ஹத்தாக்   அவர்கள்   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை   கடந்த  2020 மார்ச் 12ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது  இருவருக்குமான    கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை